sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விநாயகர் சிலை பறிமுதல்

/

விநாயகர் சிலை பறிமுதல்

விநாயகர் சிலை பறிமுதல்

விநாயகர் சிலை பறிமுதல்


ADDED : செப் 01, 2011 09:01 PM

Google News

ADDED : செப் 01, 2011 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : அனுமதியின்றி திண்டுக்கல் பாறைப்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாறைப்பட்டியில் ஊர் மக்கள் சார்பில் வழக்கமாக ஒரு விநாயகர் சிலை வைக்கப்படுவது வழக்கம். இந்த முறை கூடுதலாக அனுமதியின்றி இந்து முன்னணி சார்பில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து டி.எஸ். பி., சுருளிராஜ், அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்துள்ளதாக கூறி சிலையை பறிமுதல் செய்தார். இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் ரவிபாலன், டி.எஸ்.பி., சுருளிராஜ், தாசில்தார் செல்வராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் சிலையை மீண்டும் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து போலீசாரே விநாயகர் சிலையை கரைத்தனர்.










      Dinamalar
      Follow us