sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டி.ஆர்.ஓ., பணியிடம் மூன்று மாதமாக காலி வருவாய் துறை பணிகள் பாதிப்பு

/

டி.ஆர்.ஓ., பணியிடம் மூன்று மாதமாக காலி வருவாய் துறை பணிகள் பாதிப்பு

டி.ஆர்.ஓ., பணியிடம் மூன்று மாதமாக காலி வருவாய் துறை பணிகள் பாதிப்பு

டி.ஆர்.ஓ., பணியிடம் மூன்று மாதமாக காலி வருவாய் துறை பணிகள் பாதிப்பு


ADDED : ஆக 19, 2011 10:15 PM

Google News

ADDED : ஆக 19, 2011 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் டி.ஆர்.ஓ., பணியிடம் மூன்று மாதங்களாக காலியாக உள்ளது. கலெக்டரே முழு பணிகளையும் கவனிப்பதால், வருவாய் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு பின் கலெக்டர், டி.ஆர். ஓ., இடமாற்றம் செய்யப்பட்டனர். கலெக்டராக இருந்த வள்ளலாருக்கு பதில், நாகராஜன் நியமிக்கப்பட்டார். டி.ஆர்.ஓ., வாக இருந்த கணேசனுக்கு பதில் வேறு நபர் நியமிக்கப்படவில் லை. இதனால் இரண்டு மாதங்களாக பணியிடம் காலியாகவே இருந்தது. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்த லதாவை, சில வாரங்களுக்கு முன் டி.ஆர்.ஓ., வாக நியமித்து, அரசு உத்தரவிட்டது.

அவர் பொறுப்பேற்காத நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட சுதந்திர தின அழைப்பிதழிலும் டி.ஆர்.ஓ., பெயர் இடம் பெற்றிருந்தது.

அவர், இதுவரை டி.ஆர்.ஓ., வாக பொறுப்பேற்காததால், தொடர்ந்து இப்பணியிடம் காலியாகவே உள்ளது. மூன்று மாதங்களாக பணியிடம் காலியாக உள்ளதால், மாவட்டத்தில் முக்கிய வருவாய் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.டி.ஆர்.ஓ., பார்க்க வேண்டிய அனைத்து பணிகளையும் கலெக்டரே தலையிட்டு செய்யவேண்டிய நிலை உள்ளது. இதனால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us