sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தந்தை, மகளுக்கு பரிசோதனை

/

தந்தை, மகளுக்கு பரிசோதனை

தந்தை, மகளுக்கு பரிசோதனை

தந்தை, மகளுக்கு பரிசோதனை


ADDED : அக் 11, 2011 01:37 AM

Google News

ADDED : அக் 11, 2011 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மகளை, தந்தை கர்ப்பமாக்கிய வழக்கில், இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

திண்டுக்கல் ராமையன்பட்டியை சேர்ந்த பெயின்டர் சசிக்குமார், 38. இவர், 15 வயது மகள் மாதவியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கர்ப்பமாக்கினார். இதன்படி, சசிக்குமார் கைது செய்யப்பட்டு, ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தந்தை, மகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய, மாஜிஸ்திரேட் காயத்திரி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us