sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 லக்னோ செல்லும் திண்டுக்கல் மாணவர்கள்

/

 லக்னோ செல்லும் திண்டுக்கல் மாணவர்கள்

 லக்னோ செல்லும் திண்டுக்கல் மாணவர்கள்

 லக்னோ செல்லும் திண்டுக்கல் மாணவர்கள்


ADDED : நவ 21, 2025 05:15 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: லக்னோவில் நடைபெறும் சாரண, சாரணிய இயக்கத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பாரத சாரண - சாரணிய இயக்கத்தின் சார்பாக 19-வது தேசிய பெருந்திரள் அணி நவம்பர் 23 ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ளது.

தமிழகத்தின் சார்பில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலிருந்து அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 8 சாரண மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது.

திண்டுக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ வாழ்த்தி வழியனுப்பினார்.

திண்டுக்கல் கல்வி மாவட்ட சாரணச் செயலர் சந்திரசேகரன், பொருளாளர் கங்காதரன், சாரண அமைப்பு ஆணையர் பாலமுருகன், மாவட்ட உதவி செயலர் ஜான் கிரிஸ்டோபர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us