sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆம்னி வேன் மீது ரயில் மோதல் : இருவர் பலி

/

ஆம்னி வேன் மீது ரயில் மோதல் : இருவர் பலி

ஆம்னி வேன் மீது ரயில் மோதல் : இருவர் பலி

ஆம்னி வேன் மீது ரயில் மோதல் : இருவர் பலி


ADDED : செப் 21, 2011 10:55 PM

Google News

ADDED : செப் 21, 2011 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைரோடு : திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற ஆம்னி வேன் மீது ரயில் மோதி, இருவர் பலியாகினர்.

திண்டுக்கல் -மதுரை வழித்தடத்தில், கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு முன், தர்மாபுரி ஆளில்லா கிராசிங் உள்ளது. நேற்று மதியம் 3 மணிக்கு, திருச்சி- மதுரை ரயில் பாதையை ஆய்வு செய்யும் சிறப்பு ரயில் வந்தது. அப்போது, நெடுஞ்சாலையில் இருந்து ஆம்னி வேன், கிராசிங்கை கடக்க முயன்றது. ரயில் இன்ஜின் முன்புற கம்பியில் வேன் கதவு சிக்கி, அரை கி.மீ., இழுத்து செல்லப்பட்டது. வேனை ஓட்டி சென்ற கணேசன், 29, உடன் சென்ற சசிக்குமார், 39, பலியாகினர். இருவரும் மதுரை கே.புதூரை சேர்ந்தவர்கள். எதற்காக வந்தனர்? என்ற விபரம் தெரியவில்லை. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us