sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.3 கோடி மோசடி பெண் உட்பட மூவர் கைது

/

ரூ.3 கோடி மோசடி பெண் உட்பட மூவர் கைது

ரூ.3 கோடி மோசடி பெண் உட்பட மூவர் கைது

ரூ.3 கோடி மோசடி பெண் உட்பட மூவர் கைது


ADDED : செப் 30, 2011 11:17 PM

Google News

ADDED : செப் 30, 2011 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : குளோபல் கேபிட்டல் மார்க்கெட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் 150 பேரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி, மனைவி கைது செய்யப்பட்டனர்.தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி, மனைவி பாக்கியலட்சுமி.

வத்தலக்குண்டில் குளோபல் கேபிட்டல், டிரேடிங் சர்வீஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால், மாதம்தோறும் வட்டியாக 25 ஆயிரம் தரப்படும் என, அறிவித்தனர். இதை நம்பி திண்டுக்கல் மாவட்டத்தில் 150 பேர், மூன்று கோடி வரை பணம் செலுத்தினர். ஆனால், பணத்தை திருப்பி கொடுக்கவில் லை. ஏமாந்த ரத்தினக்குமார், சுந்தரமூர்த்தி, பெரியகுளம் கல்லுப்பட்டி பிரகாஷ் உட்பட பலர், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். பழனிச்சாமி, மø னவி, மருமகன் ராமதாஸ் ஆகியோரை டி.எஸ்.பி., இன்பமணி கைது செய்தார்.








      Dinamalar
      Follow us