sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் பேரிடர் மீட்பு படை ஒத்திகை

/

பழநியில் பேரிடர் மீட்பு படை ஒத்திகை

பழநியில் பேரிடர் மீட்பு படை ஒத்திகை

பழநியில் பேரிடர் மீட்பு படை ஒத்திகை


ADDED : ஜூன் 15, 2024 06:36 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : சென்னை, அரக்கோணம் பகுதி தேசிய பேரிடர் மீட்பு படையினர் சங்கர பாண்டியன் தலைமையில் 28 வீரர்கள் பழநிக்கு வந்துள்ளனர். பழநி முருகன் கோயில் செல்லும் ரோப்கார் சேவையில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் பக்தர்கள் சிக்கிக் கொண்டால் பாதுகாப்பது குறித்த விளக்க ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இதில் தீயணைப்புத் துறையினர்,கோயில் பணியாளர்களும் இணைந்தனர்.

அரசு ஆம்புலன்ஸ், கோயில் ஆம்புலன்ஸ் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை ரோப் கார் நிலையத்தில் தயாராக இருந்தது.

ஆர்.டி.ஓ., சரவணன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் பொறியாளர் குழுவினர், ரோப் கார் கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us