sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பை கொட்டியதால் தகராறு-: 2 பேர் கைது

/

குப்பை கொட்டியதால் தகராறு-: 2 பேர் கைது

குப்பை கொட்டியதால் தகராறு-: 2 பேர் கைது

குப்பை கொட்டியதால் தகராறு-: 2 பேர் கைது


ADDED : ஜூன் 16, 2025 02:10 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் ஆரோக்கியசாமி வயது 42. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் குப்பையை கொட்டியுள்ளனர்.

இது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் குப்பையை வீசிய நபர்கள் ஜோசப்ஆரோக்கிய சாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஜோசப் ஆரோக்கியசாமியின் மனைவி அருள்வினோதா கொடுத்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ஜேசுசார்லஸ் 39,கிறிஸ்துராஜா 38 ஆகியோரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us