sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஏப்.18 ல் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

/

ஏப்.18 ல் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

ஏப்.18 ல் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

ஏப்.18 ல் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு


ADDED : ஏப் 16, 2025 05:48 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''மாவட்ட அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்குபெற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தேர்வு ஏப்.18 ம் தேதி நடக்க உள்ளதாக'' மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச்செயலர் மகேந்திரகுமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது : தமிழக கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 14,16,19 வயதுக்குட்பட்ட இருபாலர் கிரிக்கெட் அணிக்கான தேர்வு ஏப். 18 ம் தேதி நடக்கிறது. சீலப்பாடி பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடைபெறும் இத்தேர்வில்பங்கேற்போர் ஆதார், பிறப்புசான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடை அணிந்து வர வேண்டும். காலை 8:00 மணிக்கு 14 வயது, 10:00 மணிக்கு 16 வயது , மதியம் 12:00 மணிக்கு 19 வயது, மாலை 4:00 மணிக்கு பெண்களுக்கும் தேர்வு நடக்கிறது. மேலும் விவரம் பெற மாவட்ட கிரிக்கெட் சங்க மேலாளரை 96556 63945 ல் அணுகலாம் என்றார்.






      Dinamalar
      Follow us