sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கபடி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு தி.மு.க.,உதவி

/

கபடி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு தி.மு.க.,உதவி

கபடி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு தி.மு.க.,உதவி

கபடி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு தி.மு.க.,உதவி


ADDED : ஜன 18, 2024 06:19 AM

Google News

ADDED : ஜன 18, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : தேசிய கபடி போட்டிக்கு தேர்வான -நத்தம் சமுத்திராப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க., சார்பாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நத்தம் சமுத்திராப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுபாஷினி, தீபக் ஆகிய 2 மாணவர்கள் 14 வயதுபிரிவு உட்பட்ட தேசியப் போட்டியில் விளையாடி வருகின்றனர். மேலும் இதே பள்ளியில் படித்த தனபால், ஜனகராஜ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட மாணவர்களும் ரிங்க்பால் போட்டியில் தேர்வாகி மாநில அணியில் விளையாடி வருகின்றனர். இந்த மாணவர்களை கவுரவிக்கும் விதமாக தி.மு.க., சார்பில் பாராட்டு, ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து ஊக்கத்தொகை வழங்கினர். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன், தி.மு.க., நிர்வாகிகள் கணேசன், கலிபுல்லா, இஸ்மாயில், இன்ஜினியர் சுப்பிரமணி, ரஜபுதீன்,கார்த்தி,பிரபு, பாலசுப்பிரமணி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us