ADDED : பிப் 16, 2026 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுாரில் வேடசந்துார் தொகுதி தி.மு.க., சார்பில், 'தமிழ்நாடு தலைகுனியாது' தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் சுப்பையன், பாண்டி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் கருப்பன்
வரவேற்றார். துணை பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில மாணவரணி துணைச் செயலாளர் வீரமணி, மாவட்டத் துணை செயலாளர் ராஜாமணி, இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றியச் செயலாளர்கள் சாமிநாதன், கவிதா, நகரச் செயலாளர்கள் கணேசன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.

