/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழாய் உடைப்பால் 4 அடி உயரத்திற்கு பீறிட்ட குடிநீர்
/
குழாய் உடைப்பால் 4 அடி உயரத்திற்கு பீறிட்ட குடிநீர்
குழாய் உடைப்பால் 4 அடி உயரத்திற்கு பீறிட்ட குடிநீர்
குழாய் உடைப்பால் 4 அடி உயரத்திற்கு பீறிட்ட குடிநீர்
ADDED : அக் 11, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை அருகே தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில் அருகே காவிரி குடிநீர் குழாய் பாதையில் நேற்று முன் தினம் உடைப்பு ஏற்பட்ட நிலையில்
இதன் நீர் அருவிபோல் 4 அடி உயரத்தில் பீரிட்டது. நேற்று மாலை வரை குழாய் பாதையில் நீர் நிறுத்தப்படாததால் நீரானது அருகில் உள்ள நிலத்தில் பாய்கிறது.