sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மழையால் விலை உயர்ந்த முருங்கைக்காய்

/

மழையால் விலை உயர்ந்த முருங்கைக்காய்

மழையால் விலை உயர்ந்த முருங்கைக்காய்

மழையால் விலை உயர்ந்த முருங்கைக்காய்


ADDED : டிச 11, 2024 04:34 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மழையால் வரத்து குறைந்ததால் முருங்கைக்காய் விலை வெகுவாக உயர்ந்து ரூ.120 வரை விற்பனையானது.

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்கு சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து முருங்கைக்காய்கள் விற்பனைக்கு வருகின்றன. கார்த்திகை பிறப்புக்கு முன்னரே முருங்கைக்காய் சீசன் முடிந்தது. சபரிமலை சீசன் என்பதால் கடைசி பருவத்தில் பயிரிட்டவர்கள் மட்டுமே முருங்கைக்காய் கொண்டு வருகின்றனர். இரு வாரங்களுக்கு முன் வரை ரூ.30 வரை விற்கப்பட்ட முருங்கை தற்போது ரூ.120 க்கு விற்பனையானது.

விலையை குறைந்தால் லாபம் கிடைக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலிருந்து மட்டுமே முருங்கைக்காய்கள் வருதாகவும், மழையால் உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாலும் இந்நிலை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us