sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இரு மாதமாக கிலோ ரூ.100க்கு விற்பனையாகும் முருங்கைக்காய்

/

இரு மாதமாக கிலோ ரூ.100க்கு விற்பனையாகும் முருங்கைக்காய்

இரு மாதமாக கிலோ ரூ.100க்கு விற்பனையாகும் முருங்கைக்காய்

இரு மாதமாக கிலோ ரூ.100க்கு விற்பனையாகும் முருங்கைக்காய்


ADDED : ஜன 14, 2025 05:42 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: உள்ளூர் வரத்து இல்லாததால் நாசிக், சோலாப்பூர் முருங்கைக்காய் வரத்தால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இரண்டு மாதமாக கிலோ ரூ. 100க்கு மேல் விற்பனையாகிறது.

ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்ததால் முருங்கை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தற்போது உள்ளூர் பகுதியில் இருந்து முருங்கை வரத்து முற்றிலும் இல்லை. இதன் காரணமாக நாசிக் , சோலாப்பூர் பகுதிகளில் விளைந்த முருங்கைக்காய் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இவை இரண்டு மாதங்களாக கிலோ ரூ.100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது. அதே நேரம் சில்லரை விற்பனையில் முருங்கைக்காய் ஒன்று ரூ.20க்கு மேல் விற்பனை ஆகிறது.

வியாபாரி ஒருவர் கூறுகையில் உள்ளூர் பகுதியில் இருந்து முருங்கை வரத்து தொடங்கும் போது விலை குறையும் என்றார்.






      Dinamalar
      Follow us