/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பகவதி அம்மன் கோயிலில் துர்காஷ்டமி
/
பகவதி அம்மன் கோயிலில் துர்காஷ்டமி
ADDED : அக் 01, 2025 08:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயிலில் துர்கை அம்மனுக்கு துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய பால், பழம், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.