ADDED : டிச 22, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை ஆண்டிமாநகரை சேர்ந்தவர் மகாமுனி 79. ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு ஊழியர் பெற்றவர்.
டிச.16ல் திண்டுக்கல் - திருச்சி நான்குவழிச்சாலையில் வடமதுரை மின்வாரிய அலுவலக ரோடு சந்திப்பு பகுதியில் டூவீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
சிகிச்சை பலனின்றி நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

