sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை கொள்ளை

/

மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை கொள்ளை

மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை கொள்ளை

மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை கொள்ளை


ADDED : ஏப் 17, 2025 02:59 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் மாடி வீட்டில்குடியிருப்பவர் நுார்ஜஹான் 80. கணவர் அப்துல்லா இறந்துவிட்டார். கீழ் தளத்தில் மகன் குப்துப் ஜமான் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு வீட்டில் நுார்ஜகான் தனியாக இருந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர் நுார்ஜகானை தாக்கிய அவர் அணிந்திருந்த தோடு, மோதிரம், செயின் என 4 பவுன் நகையை பறித்து கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பினார்.

சிறிது நேரத்தில் தாயை பார்க்க வந்த மகன், மயங்கி கிடந்த தாயை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் .

திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் விசாரணை நடத்தினார். ஒட்டன்சத்திரம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us