ADDED : மே 05, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : டி.கூடலுார் ஊராட்சி மடையப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள்70.
இவர் தனது பேத்தி சரண்யாவுடன் டி.கூடலுார் கடை வீதிக்கு சென்று விட்டு லந்தக்கோட்டை பிரிவு அருகே ரோட்டை கடக்க நின்றனர்.
அப்போது கரூர் - திண்டுக்கல் நோக்கி சென்ற கேரளா இடுக்கி தோண்டிமலை ஆனந்தராஜ் ஓட்டி வந்த மகேந்திரா வேன் மோதியது.
முத்தம்மாள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., விசாரிக்கிறார்.