sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் யானைகள் தின விழா

/

'கொடை'யில் யானைகள் தின விழா

'கொடை'யில் யானைகள் தின விழா

'கொடை'யில் யானைகள் தின விழா


ADDED : ஆக 13, 2025 02:14 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: - கொடைக்கானல் பெருமாள் மலையில் உலக யானைகள் தினம், தீத்தடுப்பு விழிப்புணார்வு விழா நடந்தது.

இதையொட்டி வட்டார அளவில் வனத்துறை சார்பில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது.36 அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா பரிசு வழங்கினார்.உதவி வன பாதுகாவலர் கருப்பையா முன்னிலை வகித்தார்.

ரேஞ்சர் பழனிக்குமார், வனவர் ஜெய்சங்கர் , வனத்துறையினர் கலந்து கொண்டனர். யானைகள் தினம், தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தாண்டிக்குடி: வத்தலக்குண்டு வனச்சரகம் சார்பில் உலக யானைகள் தினம் நடந்தது.ரேஞ்சர் காசிலிங்கம் தலைமை வகித்தார். வனவர் ரமேஷ், வனத்துறையினர் கலந்து கொண்டனர். பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, தேவரபன்ப்பட்டி, சங்கா ரெட்டி கோட்டை உள்ளிட்ட அரசு ,தனியார் பள்ளி மாணவர்களிடையே யானைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டு காப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us