sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆயக்குடி அருகே யானைகள்

/

ஆயக்குடி அருகே யானைகள்

ஆயக்குடி அருகே யானைகள்

ஆயக்குடி அருகே யானைகள்


ADDED : செப் 23, 2024 05:30 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயக்குடி, : பழநி ஆயக்குடி ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்த யானைகளை விரட்ட வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழநி ஆயக்குடி வரதமாநதி அணை, பொன்னிமலை சித்தர் கோயில், வண்ணான் துறை, மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.

10க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் சுற்றி வருகிறது. வனசரகர் ராஜா தலைமையில், வனக்காப்பாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட சிறப்பு வனக்குழுவினர் யானை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விளைநிலங்களுக்கு சொந்தமான விவசாயிகள் யானைகளை விரட்டும் நடவடிக்கை உள்ளதால் இரவு நேரங்களில் அப்பகுதிகளுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us