sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பருவமழைக்கு பணியாளர்கள் தயார்

/

பருவமழைக்கு பணியாளர்கள் தயார்

பருவமழைக்கு பணியாளர்கள் தயார்

பருவமழைக்கு பணியாளர்கள் தயார்


ADDED : அக் 05, 2024 04:26 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

ரோடுகளை பாதுகாக்கவும், விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யவும், நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மணல் மூடைகள், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்கான கருவிகள், மண்அள்ளும் இயந்திரங்கள்

தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை வேடசந்துார் உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், உதவி பொறியாளர் தினேஷ்பாபு ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us