ADDED : மார் 16, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் வேலைவாய்ப்பு ,உயர்கல்வி படிப்பிற்கான கருத்தரங்கம் நடந்தது.
காந்தி கிராம பல்கலை வேதியல் துறை தலைவர் இளங்கோ , நாகா புட்ஸ் மனித வள மேலாண்மை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் , குமார் ,அணில் சேமியா நிறுவன மனித வள மேலாண்மை அதிகாரி இளையராஜா ,பேராசிரியர்கள் ராமசந்திரன், லோகு பேசினர்.
கல்லுாரி முதல்வர் சான்றிதழ் வழங்கினார்.ஏற்பாடுகளை வேதியல் துறை தீனதயாளன், பாண்டியராஜன் செய்தனர்.