sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்பு; டி.எஸ்.பி., எச்சரிக்கை

/

ஆக்கிரமிப்பு; டி.எஸ்.பி., எச்சரிக்கை

ஆக்கிரமிப்பு; டி.எஸ்.பி., எச்சரிக்கை

ஆக்கிரமிப்பு; டி.எஸ்.பி., எச்சரிக்கை


ADDED : நவ 30, 2024 05:41 AM

Google News

ADDED : நவ 30, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி; ''பழநி கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் பழநி அடிவாரம் பகுதியில் அனுமதியின்றி தற்காலிக கடைகளை அமைக்க இடைத் தரகர்கள் பொய்யான வாக்குறுதி அளித்தால் தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ,''என டி.எஸ்.பி., தனஞ்செயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பழநி நகரில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் ஆக்கிரமிப்பு, தற்காலிக கடைகள் உருவாகி வருகின்றன. சிலர் பணம் பறிக்கும் நோக்குடன் போலீஸ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் பெயரை பயன்படுத்தி கடைகள் அமைப்பதாக தகவல் பரவியது.

இதை தொடர்ந்து டி.எஸ்.பி., தனஞ்செயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழநி அடிவாரப் பகுதிகளில் நிரந்தர, தற்காலிக சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இக்கடைகள் அகற்றப்படுவதை பயன்படுத்தி போலீசாருக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள், பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் ஆகியோர் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் பெயரை பயன்படுத்தி மீண்டும் கடைகள் வைக்க அனுமதி பெற்றுத் தருவதாக கூறினால் அதனை நம்ப வேண்டாம். இதுபோன்று நபர்களை குறித்து அலைபேசி எண்கள் 98847 41609, 98947 96690 ல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us