sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 சின்னாளபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

 சின்னாளபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 சின்னாளபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 சின்னாளபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : டிச 21, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற பணி நடந்தது.

திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் சின்னாளபட்டி விலக்கு சந்திப்பு முதல் பஸ் ஸ்டாண்ட், பேங்க் ரோடு பகுதிகளில் ரோடு விரிவாக்கம் நடந்தது.

ரோட்டோர கடைகள் முன்பு டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடப்பட்டு நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் நேற்று அகற்றம்பணி நடந்தது. நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி, உதவி பொறியாளர் பரத் முன்னிலையில் தற்காலிக கடைகள், கூடுதல் கட்டடங்கள் அகற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us