sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அவதி தந்த ரோடு பள்ளத்திற்கு முடிவு

/

அவதி தந்த ரோடு பள்ளத்திற்கு முடிவு

அவதி தந்த ரோடு பள்ளத்திற்கு முடிவு

அவதி தந்த ரோடு பள்ளத்திற்கு முடிவு


ADDED : ஜன 22, 2025 04:48 AM

Google News

ADDED : ஜன 22, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : வடமதுரை ஆண்டிமாநகர் பகுதியில் இருந்து வெள்ளபொம்மன்பட்டி செல்லும் ரோட்டில் வேகத்தடை, அதையொட்டி கேபிள் பதிக்க தோண்டிய பள்ளமும் மிகவும் அருகாருகே அடுத்தடுத்து இருந்தன.

இதனால் இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இது தொடர்பாக தினமலர் நாளிதழ் இன்பாக்ஸ் பகுதியில் செய்தி வெளியானது.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது இப்பகுதி பள்ளத்தை மூடி உள்ளனர். இதனால் இப்பகுதியினரின் அவதிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us