தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஒட்டன்சத்திரத்தில் வெடி சத்தம்: மக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரத்தில் வெடி சத்தம்: மக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரத்தில் வெடி சத்தம்: மக்கள் அச்சம்


ADDED : ஜன 31, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2024 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் அடுத்தடுத்த இரண்டு முறை பயங்கரமான வெடிசத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, வெரியப்பூர், அப்பியம்பட்டி நால்ரோடு சுற்று பகுதிகளில் நேற்று மதியம் 3:10 மணிக்கு தொடர்ந்து 2 முறை பயங்கர வெடிசத்தம் கேட்டது.

எதனால் வெடிசத்தம் ஏற்பட்டது என்பது தெரியாது பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதேபோல் 2022 மார்ச் 25 ல் ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனுார் கிராமத்தில் அதிகாலை 2:40 மணி முதல் வெடிசத்தம் தொடர்ந்து கேட்க வீட்டில் இருந்த ஓடுகள் இடிந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us