sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 7 முறையாக காவல் நீட்டிப்பு

/

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 7 முறையாக காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 7 முறையாக காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 7 முறையாக காவல் நீட்டிப்பு


ADDED : மார் 06, 2024 06:21 PM

Google News

ADDED : மார் 06, 2024 06:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு 7 வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி 2023 டிச.1ல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி கைது செய்யப்பட்டார்.

6 வது முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றுடன் அங்கித்திவாரிக்கு காவல் நீட்டிப்பு தேதி முடிந்ததால், மீண்டும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மதியம் 3:00 மணிக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது 7வது முறையாக நீதிமன்ற காவலை மார்ச் 20ம் தேதி வரை நீட்டிப்பு செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us