sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வழியனுப்பும் நிகழ்ச்சி

/

வழியனுப்பும் நிகழ்ச்சி

வழியனுப்பும் நிகழ்ச்சி

வழியனுப்பும் நிகழ்ச்சி


ADDED : பிப் 07, 2025 04:42 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மகாத்மா காந்தி கிராமப்புற ஊரக வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ஊதியம் ரூ.600 ஆக உயர்த்த வேண்டும்.

ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிப்.10ல் தர்ணா போராட்டம் நடக்க உள்ளது.

இதில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஏராளமானோர் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டனர்.

இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பகத்சிங், தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us