ADDED : ஜூன் 23, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம் : பொருளூர் குப்பாயிவலசை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி 45.
டூவீலர் ஒன்றில் கரியாம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.