sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாயிகள் உண்ணாவிரதம்

/

விவசாயிகள் உண்ணாவிரதம்

விவசாயிகள் உண்ணாவிரதம்

விவசாயிகள் உண்ணாவிரதம்


ADDED : ஜன 04, 2024 02:54 AM

Google News

ADDED : ஜன 04, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: பெருந்துறையில் இயங்கி வரும் தனியார் மாட்டு தீவன நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பொருளூர் குப்பாயிவலசில் சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.

இதை திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரிவேல் முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன் துவக்கி வைத்தார்.

தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், கிழக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலசுப்ரமணியம், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கேசவமூர்த்தி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us