நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் கும்பூரை சேர்ந்தவர் சசிக்குமார் இவரது மனைவி பவதாரணி 23,திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது.
இரு குழந்தைகள் உள்ளனர்.கணவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.

