sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று முதல் வேட்புமனு தாக்கல்; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு

/

இன்று முதல் வேட்புமனு தாக்கல்; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு

இன்று முதல் வேட்புமனு தாக்கல்; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு

இன்று முதல் வேட்புமனு தாக்கல்; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு


ADDED : மார் 20, 2024 12:29 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : லோக்சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பூங்கொடி வேட்புமனு பெறும் நிலையில்

கலெக்டர் அலுவல நுழைவுப் பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு எல்லை கோடுகள் இடப்பட்டுள்ளன.

எல்லைக்கோடு தாண்டி வேட்பாளருடன் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதோடு சிசிடிவி கேமராக்களும் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us