sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நிதி நிறுவன மேலாளர் கைது

/

நிதி நிறுவன மேலாளர் கைது

நிதி நிறுவன மேலாளர் கைது

நிதி நிறுவன மேலாளர் கைது


ADDED : ஜூலை 26, 2025 03:51 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி: பழநி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த திருட்டு நகையை திருப்பி தராத கிளை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

2023 அக்.,ல் 8.5 பவுன் நகை திருடு போனது. போலீஸ் விசாரணையில் மானுாரை சேர்ந்த நவீன் குமார் 25, கைது செய்யப்பட்டார். திருட்டு நகையை பழநியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடகு வைத்தது தெரிந்தது. பழநி தாலுகா போலீசார் அடகு வைத்த நகையை ஒப்படைக்க கோரினர். வழங்காத நிலையில் கிளை மேலாளரான தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜை25, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us