/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் மீன் பிடித்தல் போட்டி
/
'கொடை'யில் மீன் பிடித்தல் போட்டி
ADDED : மே 30, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: -கொடைக்கானலில் மலர் கண்காட்சி , கோடை விழாவை யொட்டி கொடைக்கானல் ஏரியில் மீன்வளத் துறை சார்பில் துாண்டில் மீன் பிடித்தல் போட்டி நடந்தது. 11 பேர் கலந்து கொண்ட இதில் கொடைக்கானலை சேர்ந்த செல்வம் முதல் பரிசை வென்றார். இரண்டாவது பரிசு அருமைநாயகம் பெற்றார்.
மீன்வள உதவி இயக்குனர் கொழுஞ்சிநாதன், சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, மேற்பார்வையாளர் ராஜகுரு பரிசுகளை வழங்கினர்.