sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழிக்கு பழியாக கொலை; ஐவர் கைது

/

 பழிக்கு பழியாக கொலை; ஐவர் கைது

 பழிக்கு பழியாக கொலை; ஐவர் கைது

 பழிக்கு பழியாக கொலை; ஐவர் கைது


ADDED : நவ 19, 2025 06:12 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி தெரசம்மாள் காலனியை சேர்ந்தவர்கள் பிரவீன் 27, சின்னத்தம்பி. முன்விரோதம் காரணமாக ஜன.4 இரவு பிரவின் கழுத்தை கத்தியால் அறுத்து சின்னத்தம்பி கொலை செய்தார். ஜாமினில் வெளியேவந்த சின்னத்தம்பி நேற்று முன்தினம் (நவ.17) இரவு கோதைமங்கலம் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தினார்.

அப்போது இவரை பிரவீனின் உறவினரான தெரசம்மாள் காலனியை சேர்ந்த சூர்யா 20, அவரது நண்பர்கள் ஆரோக்கிய ரோஸ் 29, சிவசங்கர் 20, விஜய் ஆதித்யா 20, மேயர் முத்து 31, ஆகியோர் கத்தியால் கழுத்தை அறுத்தனர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.

பழநி டவுன் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us