ADDED : டிச 01, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி : கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி ராஜா சொந்தமான தோட்டத்தில் நேற்று இரை தேடி வந்த மயில்களில் 2 வயது ஆண் மயில் பறக்க முடியாமல் கிடந்துள்ளது.
இப்பகுதியினர் மயிலை மீட்டு கன்னிவாடி வனக்காப்பாளர் திலகராஜாவிடம் ஒப்படைத்தனர்.ஆத்துார் அரசு கால்நடை மருத்துவமனையில் மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் வனத்துறையினர் மயிலை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.