sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

'கொடை'யில் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

'கொடை'யில் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

'கொடை'யில் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : ஜன 10, 2025 02:45 AM

Google News

ADDED : ஜன 10, 2025 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானலில் பனிமூட்டம் அதிகரித்து கடுங்குளிர் நிலவ மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் ஒரு வாரமாக உறை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறண்ட வானிலை நீடித்து வந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் நகரை பனிமூட்டம் சூழ்ந்தது. இயல்பை காட்டிலும் பகலில் குளிர் நிலவியது. இதனால் ஸ்வட்டர் அணிந்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் சென்றனர்.

வழக்கத்திற்கு மாறாக நேற்று மாலை கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.






      Dinamalar
      Follow us