sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிமென்ட் ஆலை குடியிருப்பில் நான்கரை பவுன் நகை கொள்ளை

/

சிமென்ட் ஆலை குடியிருப்பில் நான்கரை பவுன் நகை கொள்ளை

சிமென்ட் ஆலை குடியிருப்பில் நான்கரை பவுன் நகை கொள்ளை

சிமென்ட் ஆலை குடியிருப்பில் நான்கரை பவுன் நகை கொள்ளை


ADDED : ஜூலை 16, 2025 06:51 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை சி.சி., குவாரி செட்டிநாடு சிமென்ட் ஆலை குடியிருப்பில் நான்கரை பவுன் நகையை மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றனர்.

குஜிலியம்பாறை கரிக்காலியில் செட்டிநாடு சிமென்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள குடியிருப்பில் மெக்கானிக்கல் பிரிவில் வேலை பார்க்கும் செந்தில் முருகன் 52, குடியிருந்து வருகிறார். ஜூலை 12 ல் வெளியூர் சென்றவர் 14ல் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டில் இருந்த இரு பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதிலிருந்த நான்கரை பவுன் செயின் திருடு போனது குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

இதே குடியிருப்பில் 2023 பிப்., 22-ல் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து170 பவுன் நகை ரூ.80 ஆயிரம் ,2025 ஜன.10 ல் ஆறு வீடுகளின் பூட்டை உடைத்து, 70 பவுன் நகை,வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us