sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 போலீசை தாக்கிய நால்வர் கைது

/

 போலீசை தாக்கிய நால்வர் கைது

 போலீசை தாக்கிய நால்வர் கைது

 போலீசை தாக்கிய நால்வர் கைது


ADDED : நவ 17, 2025 01:52 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆர்.எப்.ரோடு தனியார் ஓட்டல் முன்புறம் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். அங்கு ரோந்து சென்ற ஏட்டு பிரபு 40, தகராறில் ஈடுபட்டிருந்தவர்களை அமைதியாக போகும்படி அறிவுறுத்தினார். ஆனால் போதையில் இருந்த 4 பேரும் அவரை தாக்கினர். காயமடைந்த பிரபு பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுதொடர்பாக கொடைக்கானல் ரோடு பகுதி சின்னத்துரை மகன் நித்தியானந்தம் 35, ஆறுமுகம் மகன்கள் வீரசேகர் 32, மணிகண்டன் 28, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அருள்குமார் 40, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us