sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

17 பேர் மீது, நான்கு பேர் கைது

/

17 பேர் மீது, நான்கு பேர் கைது

17 பேர் மீது, நான்கு பேர் கைது

17 பேர் மீது, நான்கு பேர் கைது


ADDED : செப் 02, 2025 04:59 AM

Google News

ADDED : செப் 02, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துா : ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலம் போது ஆத்து மேட்டில் வாகனங்கள் நின்ற போது ஒரு வாகனத்தில் ஒலிபெருக்கியில் பாட்டு போட்டுள்ளார்.அதை மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் நிறுத்த கோரினர்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. குடகனாற்றில் சிலையை கரைத்து விட்டு வேடசந்துார் சந்தைப்பேட்டை அருகே வந்தபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்த வேடசந்துார் போலீசார் சரபோஜி, ஜெகன் , கிரண் குமார், கவுதம் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us