நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: செங்குறிச்சி எஸ்.வலசு பகுதியில் எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, ஏட்டு பொன்னர் போலீசார் ரோந்து சென்றனர்.
நாடக மேடையில் பணம் வைத்து சூதாடிய கோடாங்கி 50 கைதானார். தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.
வடமதுரை: செங்குறிச்சி எஸ்.வலசு பகுதியில் எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, ஏட்டு பொன்னர் போலீசார் ரோந்து சென்றனர்.
நாடக மேடையில் பணம் வைத்து சூதாடிய கோடாங்கி 50 கைதானார். தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.