sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கஞ்சா, குட்கா ரயிலில் பறிமுதல்

/

கஞ்சா, குட்கா ரயிலில் பறிமுதல்

கஞ்சா, குட்கா ரயிலில் பறிமுதல்

கஞ்சா, குட்கா ரயிலில் பறிமுதல்


ADDED : செப் 22, 2025 03:51 AM

Google News

ADDED : செப் 22, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மதுரை சென்ற ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா, குட்காவை திண்டுக்கல் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஹைதராபாத்,காச்சிக்குடா - மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கைக்கு கீழே வைத்திருந்த பையில் இருந்த 4 கிலோ கஞ்சா, 6 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். கடத்தியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us