sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கஞ்சா விற்றவர் கைது

/

 கஞ்சா விற்றவர் கைது

 கஞ்சா விற்றவர் கைது

 கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஜன 30, 2026 02:34 AM

Google News

ADDED : ஜன 30, 2026 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே வாடகைக்கு வீடு பிடித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீஹாரைச் சேர்ந்த சந்தன்பாயை 30, இரண்டரை கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தனர்.

வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் சுள்ளெறும்பு பகுதியில் சந்தன்பாய் தனியாக வாடகைக்கு வீடு பிடித்து தங்கியிருந்தார். மேலும் அவர் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார்.

எஸ்.ஐ., பாலசுப்பிரமணி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்து அவரை கைது செய்தனர். அவர் வீட்டில் வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us