நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி; கருட பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு  சிறப்பு அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் , அன்னதானம், மகா தீபாராதனை நடந்தது.
கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில்  கருட பஞ்சமி சிறப்பு பூஜைகளும்  நடந்தது.

