நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரர் கோயிலில் மகாசபை கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன் தலைமையில் நடந்தது.
கோயில் தலைவர் சவடமுத்து முன்னிலை வகித்தார். செயலாளர் தண்டபாணி வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் நாச்சிமுத்து, துணை செயலாளர் பழனிசாமி, அறங்காவலர்கள் கணேசன், சவடமுத்து பங்கேற்றனர்.
கோயிலில் கும்பாபிஷேகம், பெரிய கும்பிடு திருவிழா நடத்துவது, வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.