sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நாய் கடித்து இறந்த ஆடு; விவசாயி போராட்டம்

/

நாய் கடித்து இறந்த ஆடு; விவசாயி போராட்டம்

நாய் கடித்து இறந்த ஆடு; விவசாயி போராட்டம்

நாய் கடித்து இறந்த ஆடு; விவசாயி போராட்டம்


ADDED : மார் 07, 2024 06:31 AM

Google News

ADDED : மார் 07, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி கோதைமங்கலம் அருகே தோட்டத்தில் நாய்கள் கடித்ததால் இறந்த ஆடுடன் விவசாயி தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.பழநி கோதைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 42.

இவரது தோட்டத்தில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள வெறிநாய்கள் ஆட்டை கடித்ததால் ஆடு காயமடைந்தது. ப பழநி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் ஆடு இறந்தது. இதை தொடர்ந்து ஆடுடன் தாலுகா அலுவலக வாயிலில் ராஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டார். அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க திரும்பி சென்றார்.






      Dinamalar
      Follow us