sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விபத்தில்லாமல் வாகனம் ஓட ஆடுகள் வெட்டி அன்னதானம்

/

விபத்தில்லாமல் வாகனம் ஓட ஆடுகள் வெட்டி அன்னதானம்

விபத்தில்லாமல் வாகனம் ஓட ஆடுகள் வெட்டி அன்னதானம்

விபத்தில்லாமல் வாகனம் ஓட ஆடுகள் வெட்டி அன்னதானம்


ADDED : ஜூலை 29, 2025 01:00 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி: விபத்தில்லாமல், லாபகரமாக வாகனங்கள் ஓட கணவாய்ப்பட்டி கருப்பணசுவாமி கோயிலில் சரக்கு வாகன உரிமையாளர்கள்,டிரைவர்கள் ஆடுகள் வெட்டி அன்னதானம் வழங்கினர்.

புதிய வாகனங்கள் வாங்குபவர்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இக்கோயிலில் சிதறு தேங்காய் உடைத்து பூஜை செய்வதும், ஆடி மாதத்தில் ஆடுகள் வெட்டி பூஜை செய்வதும் வழக்கம்.

இதேபோல் இந்தாண்டு கோபால்பட்டி சுற்றுப்பகுதிகளில் சிறிய வகை சரக்கு வாகனங்கள் வைத்திருப்பவர்கள், டிரைவர்கள் 150க்கு மேற்பட்டோர் கணவாய் கருப் பணசுவாமி கோயிலுக்கு வந்தனர்.

வாகனங்களுக்கு மாலைகள், சந்தனம் பூசி சுவாமிக்கு ஆடுகள் வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அசைவ அன்னதானம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us