ADDED : ஜூலை 21, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி  நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7:00  மணியளவில் வெளிப்பிரகாரத்தில் நடைபெற்ற சின்ன குமாரசுவாமி தங்கரத புறப்பாட்டில் பங்கேற்றனர். விளக்கு பூஜை, தங்கமயில் புறப்பாடு நடந்தது.

