sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி

/

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி


ADDED : அக் 08, 2024 01:40 AM

Google News

ADDED : அக் 08, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ஓய்வு எஸ்.ஐ., ராஜேந்திரன் 63, மனைவி ஜெயலட்சுமி. 2018 ல் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் வந்துவிட்டு திரும்பியபோது வாடிப்பட்டி அருகே பின்னால் வந்த அரசு பஸ் மோதியது.

இருவரும் காயம் அடைந்தனர். இழப்பீடு கோரி திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ராஜேந்திரனுக்கு ரூ.10 லட்சத்து 67 ஆயிரம், ஜெயலட்சுமிக்கு ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதனால் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கனகராஜ் 2 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்ற 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us