sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு

/

தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு

தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு

தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு


ADDED : ஆக 21, 2025 11:57 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில் ,கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வரிசையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலையும் சுற்றுத்தலமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் கலைநயம் மிக்க சிற்பங்கள், ஒரே கல்லிலான சிற்பங்கள், நுணுக்கமான சிற்ப கலை உள்ளிட்ட பல விசேஷங்களை கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலை சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தாடிக்கொம்பு சவுந்தர ராஜ பெருமாள் திருக்கோயில் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு பெருமை சேர்க்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகி விடும் என திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us